435
மயிலாடுதுறை அடியாமங்கலம் பகுதியில் உள்ள இரண்டு எண்ணெய் கிணறுகள் நிரந்தரமாக மூடப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒஎன்ஜிசி அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். எண்ணெய் கிணறுகள் உள்ள இடங்...

1024
திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் உள்ள எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடுமாறு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அந்த எண்ணெய் க...

1155
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே காரியமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாயில் வால்வுப் பகுதி உடைந்து கியாஸ் வெளியேறிவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காரியமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ந...

4920
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் போர்வெல் தண்ணீரில் ஓஎன்ஜிசியின் ஆயில் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குத்தாலத்தில் உள்ள ஓஎன்ஜிசியின் எண்ணெய் எரிவாயு சேமிப்பு நிலையம் அருகே விள...

1115
ONGC நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பவான் ஹான்ஸ் என்ற அந்த ஹெலிகாப்டர், அரபிக் கடலில் உள்ள ONGCக்கு சொந்சமான துரப்பணம் அருகே கடலில் விழுந்தத...

3544
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ONGC குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வருவதால் சுமார் 3 ஏக்கரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கருப்புகிளா...

1636
திருவாரூர் அருகே எண்ணெய்க் குழாய் கசிவால் விளை நிலத்தில் பயிர்கள் பாதித்ததாக விவசாயிகள் குற்றச்சாட்டியதற்கு ஓஎன்ஜிசி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேல எருக்காட்டூர் கிராமத்தில் நடராஜன் என்...



BIG STORY